sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சேதமான சாலையில் மழைநீர் மாநகராட்சி நிர்வாகம் பாராமுகம்

/

சேதமான சாலையில் மழைநீர் மாநகராட்சி நிர்வாகம் பாராமுகம்

சேதமான சாலையில் மழைநீர் மாநகராட்சி நிர்வாகம் பாராமுகம்

சேதமான சாலையில் மழைநீர் மாநகராட்சி நிர்வாகம் பாராமுகம்


ADDED : டிச 28, 2024 01:03 AM

Google News

ADDED : டிச 28, 2024 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் வேகவதி நதி சாலை வழியாக நாகலுாத்துமேடு, டெம்பிள்சிட்டி, சதாவரம், தும்பவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், அரசு, தனியார் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ- - மாணவியரும் சென்று வருகின்றனர்.

வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில், குமார் தெரு சந்திப்பில், மண் அரிப்பு ஏற்பட்டு, ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், லேசான மழைக்கே சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் குளம்போல தேங்குகிறது.

இதனால், பள்ளம் இருப்பது தெரியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். பாதசாரிகளும் மழைநீரில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.

எனவே, வேகவதி நதி சாலையுடன், குமார் சாலை இணையும் பகுதியில், சேதமடைந்த சாலையை ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us