sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நத்தப்பேட்டை சாலையோரத்தில் படர்ந்துள்ள முட்செடிகள்

/

நத்தப்பேட்டை சாலையோரத்தில் படர்ந்துள்ள முட்செடிகள்

நத்தப்பேட்டை சாலையோரத்தில் படர்ந்துள்ள முட்செடிகள்

நத்தப்பேட்டை சாலையோரத்தில் படர்ந்துள்ள முட்செடிகள்


ADDED : அக் 21, 2024 01:50 AM

Google News

ADDED : அக் 21, 2024 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சி, நத்தப்பேட்டை, தண்டுமாரியம்மன் கோவில் வெங்கடேஸ்வரா நகரில் இருந்து திருவீதிபள்ளம், தாலுகா போலீஸ் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் இருபுறமும் சீமைகருவேல முட்செடிகள் படர்ந்து வளர்ந்துள்ளன.

இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, இச்செடிகளில் உள்ள கூர்மையான முட்கள் பதம் பார்த்து விடுகின்றன.

மேலும், இந்த சீமை கருவேல முட்செடிகள் எதிரே வரும் வாகனங்களை மறைத்து விடுவதால், மின்விளக்கு வசதி இல்லாத அப்பகுதியில், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில், வெங்கடேஸ்வரா நகர் பிரதான சாலையோரத்தில் படர்ந்து வளர்ந்துள்ள சீமைகருவேல முட்செடிகளை வேருடன் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us