sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நாயகன்பேட்டையில் சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி

/

நாயகன்பேட்டையில் சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி

நாயகன்பேட்டையில் சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி

நாயகன்பேட்டையில் சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி


ADDED : செப் 04, 2024 01:09 AM

Google News

ADDED : செப் 04, 2024 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, நாயகன்பேட்டையில் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா, கடந்த மாதம் 26ம் தேதி துவங்கியது. இதில், வேணுகோபால சுவாமி குழந்தை வடிவமாக தொட்டிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இவ்விழாவின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம், மாலை 6:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் உபயநாச்சியாருடன் எழுந்தருளிய வேணுகோபால சுவாமி முக்கிய வீதி வழியாக வந்தார். தொடர்ந்து உறியடி திருவிழாவும், சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் விமரிசையாக நடந்தது.






      Dinamalar
      Follow us