sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வாலிபரை வெட்டியவர் கைது

/

வாலிபரை வெட்டியவர் கைது

வாலிபரை வெட்டியவர் கைது

வாலிபரை வெட்டியவர் கைது


UPDATED : ஜன 29, 2025 02:10 AM

ADDED : ஜன 28, 2025 07:47 PM

Google News

UPDATED : ஜன 29, 2025 02:10 AM ADDED : ஜன 28, 2025 07:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே போந்துாரைச் சேர்ந்தவர் நரேஷ், 30. கட்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அருண், 28. இருவர் மீதும் ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த 26ம் தேதி இரவு தெரேசாபுரம் டாஸ்மாக் அருகே அமர்ந்து, இருவரும் மது அருந்திவிட்டு, நண்பர்களுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நரேஷின் தலை மற்றும் கையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார். அக்கம்பக்கத்தினர் நரேஷை மீட்டு, போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக இருந்த அருணை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us