sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

/

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி


ADDED : ஜூலை 14, 2025 11:50 PM

Google News

ADDED : ஜூலை 14, 2025 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், பழையசீவரத்தில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.

பழையசீவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்துரு, 28; தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர், நேற்று முன்தினம் மாலையில், குளிப்பதற்காக தன்னுடைய வீட்டில் உள்ள வாட்டர் ஹீட்டர் மிஷினை ஆன் செய்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக சந்துரு மீது மின்சாரம் பாய்ந்ததையடுத்து, மயக்கமடைந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை, வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினார். சம்பவம் குறித்து சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us