sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

விலை உயர்வால் நகைப்பறிப்பில் இறங்கிய தந்தை, மகன் சிக்கினர்

/

விலை உயர்வால் நகைப்பறிப்பில் இறங்கிய தந்தை, மகன் சிக்கினர்

விலை உயர்வால் நகைப்பறிப்பில் இறங்கிய தந்தை, மகன் சிக்கினர்

விலை உயர்வால் நகைப்பறிப்பில் இறங்கிய தந்தை, மகன் சிக்கினர்


ADDED : ஏப் 25, 2024 02:34 AM

Google News

ADDED : ஏப் 25, 2024 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே தலைமையாசிரியை அணிந்திருந்த தங்க செயினை அறுத்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர்கள் தங்கம் விலை ஏறியதால் செயின் பறித்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், குழிக்கோடு புதுவிளையைச் சேர்ந்தவர் ஜெரோவின் பிளவன் குயின், 55, வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை. சில நாட்களுக்கு முன் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் வந்த இருவர், இவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்துச் சென்றனர். விசாரித்த கோட்டார் போலீசார், குருந்தன் கோடு கட்டி மாங்கோட்டைச் சேர்ந்த சிவா, 35, அவரது தந்தை சிவசங்கு, 58, ஆகியோரை கைது செய்தனர்.

ஆளில்லாத வீடுகளில் திருடி வந்த இவர்கள் மீது 95 வழக்குகள் உள்ளன.






      Dinamalar
      Follow us