sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

சிறுமியை தாயாக்கிய சிறுவன்

/

சிறுமியை தாயாக்கிய சிறுவன்

சிறுமியை தாயாக்கிய சிறுவன்

சிறுமியை தாயாக்கிய சிறுவன்


ADDED : மார் 01, 2025 02:47 AM

Google News

ADDED : மார் 01, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த, 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்துவிட்டு, வீட்டில் உள்ளார். சில நாட்களாக அவரின் நடவடிக்கைகளில் வித்தியாசம் இருப்பதை உணர்ந்த அவரது தாய், அவரிடம் விசாரித்த போது, வயிறு வலிப்பதாகக் கூறியுள்ளார்.

மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் சிறுமி, 8 மாத கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதே பகுதி, 17 வயது சிறுவன், மாணவியை காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக்கியது தெரியவந்தது. நாகர்கோவில் மகளிர் போலீசார், சிறுவன் மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us