sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொலை, கொள்ளைகள் சொல்கிறார் பொன் ராதாகிருஷ்ணன்

/

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொலை, கொள்ளைகள் சொல்கிறார் பொன் ராதாகிருஷ்ணன்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொலை, கொள்ளைகள் சொல்கிறார் பொன் ராதாகிருஷ்ணன்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொலை, கொள்ளைகள் சொல்கிறார் பொன் ராதாகிருஷ்ணன்


ADDED : பிப் 21, 2025 02:14 AM

Google News

ADDED : பிப் 21, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:''தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகிறது,'' என, நாகர்கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

அவர் கூறியதாவது: இச்சம்பவங்கள் தொடர்பான செய்திகளை முதல்வர் ஸ்டாலின் படிக்க வேண்டும். 2026 ஆண்டில் நிச்சயமாக தி.மு.க., அரசு இருக்காது. இந்த அரசு மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். மக்கள் கொதித்துப்போய் இருக்கிறார்கள். தி.மு.க., கூட்டணியில் அங்க வகிக்கும் கட்சிகளே பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. தி.மு.க., கூட்டணியில் தீர்க்க முடியாத அளவுக்கு பிரச்னைகள் இருக்கிறது. ஆனால் பா.ஜ., வந்துவிடக் கூடாது என்ற ஒற்றை கருத்தில் மட்டும் அவர்கள் ஒன்றுபட்டு உள்ளனர்.

அறிவாலயம் வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. தமிழகத்தில் எந்தப்பகுதியிலும் எட்டு கோடி மக்களில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம் என்றார்.






      Dinamalar
      Follow us