sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் டிரைவர் கைது

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் டிரைவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் டிரைவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் டிரைவர் கைது


ADDED : ஜன 21, 2025 05:07 AM

Google News

ADDED : ஜன 21, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். தந்தை வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். ஜன.,8-ல் கோயில் திருவிழாவை ஒட்டி பக்கத்து வீட்டை சேர்ந்த தாத்தா முறை கொண்ட டிரைவர் நாகேந்திரன் 51, சிறுமியை புதிய துணி வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். தாயும் நாகேந்திரனுடன் மகளை அனுப்பி வைத்தார்.

தாய் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய போது மகள் அழுது கொண்டிருந்தார். பைக்கில் அழைத்துச் செல்லும் வழியில் நாகேந்திரன் ஒரு இடத்தில் சிறுமியை பாழடைந்த கட்டிடத்தின் பின்புறம் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

தாய் குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தில் நாகேந்திரனை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us