sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் படகு போக்குவரத்து ரத்து

/

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் படகு போக்குவரத்து ரத்து

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் படகு போக்குவரத்து ரத்து

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் படகு போக்குவரத்து ரத்து


ADDED : செப் 11, 2011 12:36 AM

Google News

ADDED : செப் 11, 2011 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கன்னியாகுமரி : கன்னியாகுமரி கடலில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக நேற்று திருவள்ளுவர் சிலைக்கு படகுசேவை நிறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி கடல் பாறையில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் மற்றும் திருவள்ளுவர் மண்டபங்களை நேரில் சென்று சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு சேவை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று கன்னியாகுமரி கடலில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் விவேகானந்தார் மண்டபத்திற்கு மட்டும் படகு சேவை நடந்தது. பயணிகள் நலன் கருதி திருவள்ளுவர் சிலைக்கு முழுவதுமாக படகு சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.










      Dinamalar
      Follow us