sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 17, 2025 ,புரட்டாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

மனைவி கொலை : கணவருக்கு ஆயுள்

/

மனைவி கொலை : கணவருக்கு ஆயுள்

மனைவி கொலை : கணவருக்கு ஆயுள்

மனைவி கொலை : கணவருக்கு ஆயுள்


ADDED : பிப் 20, 2025 02:13 AM

Google News

ADDED : பிப் 20, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை வெட்டி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து குழித்துறை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சரல்முக்கு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். மனைவி சவுமியா. குழந்தை உள்ளது. கூடுதல் வரதட்சணை கேட்டு ராஜேஷ் மனைவியை கொடுமைப்படுத்தி வந்தார். 2015ல் சவுமியாவை ராஜேஷ் அரிவாள்மனையால் வெட்டி படுகொலை செய்தார். மார்த்தாண்டம் போலீசார் ராஜேஷை கைது செய்தனர்.

விசாரணை செய்த குழித்துறை மகிளா நீதிமன்ற நீதிபதி சுந்தரய்யா, ராஜேஷுக்கு கொலை குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், வரதட்சணை கொடுமைக்காக இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us