sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மொபட் மீது கார் மோதிமனைவி பலி; கணவன் காயம்

/

மொபட் மீது கார் மோதிமனைவி பலி; கணவன் காயம்

மொபட் மீது கார் மோதிமனைவி பலி; கணவன் காயம்

மொபட் மீது கார் மோதிமனைவி பலி; கணவன் காயம்


ADDED : ஜன 19, 2025 01:48 AM

Google News

ADDED : ஜன 19, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொபட் மீது கார் மோதிமனைவி பலி; கணவன் காயம்

கரூர்,: கரூர் அருகே, மொபட் மீது கார் மோதிய விபத்தில், மனைவி உயிரிழந்தார். கணவனுக்கு காயம் ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், புகழூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 48; இவர் கடந்த, 16 இரவு டி.வி.எஸ்., மொபட்டில் கரூர்-கோவை சாலை வானவில் பிரிவில், மனைவி கோமதியுடன், 39, சென்று கொண்டிருந்தார். அப்போது, திருப்பூர் பெரிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரசாத், 29; என்பவர் ஓட்டி சென்ற இன்னோவா கார், டி.வி.எஸ்., மொபட் மீது பயங்கரமாக மோதியது. அதில், கீழே விழுந்ததில் படுகாயமடைந்த ரமேஷ், கோமதி ஆகியோர், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில் கோமதி உயிரிழந்தார்.

க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us