sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பணம் வைத்து சூதாட்டம் ஆறு பேர் அதிரடி கைது

/

பணம் வைத்து சூதாட்டம் ஆறு பேர் அதிரடி கைது

பணம் வைத்து சூதாட்டம் ஆறு பேர் அதிரடி கைது

பணம் வைத்து சூதாட்டம் ஆறு பேர் அதிரடி கைது


ADDED : மே 20, 2025 02:28 AM

Google News

ADDED : மே 20, 2025 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், பசுபதிபாளையம், தான்தோன்றிமலையில் பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் போலீஸ் எஸ்.ஐ., அழகேஸ்வரி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் மேலப்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக, அதே பகுதியை சேர்ந்த அஜய், 26; சிவா, 37; அருள்ஜோதி, 30; ஆகிய மூன்று பேரை, பசுபதி

பாளையம் போலீசார் கைது செய்தனர்.

அதேபோல், தான்தோன்றிமலை குறிஞ்சி நகர் பகுதியில், பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக, பாலசுப்பிரமணியன், 32; மகேந்திரன், 31; பிரகாஷ்வேல், 36; ஆகிய மூன்று பேரை, தான்தோன்றிமலை எஸ்.ஐ., விசாலாட்சி கைது செய்து விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us