sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

/

கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 11, 2024 06:34 AM

Google News

ADDED : செப் 11, 2024 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளில், கிராம நிர்வாக அலுவலர்-களை கட்டாயமாக ஈடுபடுத்துவதை தடுக்க கோரி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப்பின் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், நேற்று அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன் நடந்தது. தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்ட-மைப்பு தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். பக்கத்து மாநிலங்களில், டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளை தனியார் பணி-யாளர்கள் மூலம்

செயல்படுத்துவதை போல, தமிழகத்திலும் செயல்படுத்த கோரி கோஷம் எழுப்பப்பட்டது. அரவக்குறிச்சி வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் நாகமணிகண்டன், மாவட்ட பிரசார செய-லாளர்

ஜெகதீசன், வட்ட செயலாளர் நீலமேகம், பொருளாளர் நிசாம் ராஜா, துணைத் தலைவர் முருகவேல், துணை செயலாளர் ராஜேஸ்வரி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us