sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குரூப்-1 பயிற்சி அலுவலர் மைய நுாலகத்துக்கு வருகை

/

குரூப்-1 பயிற்சி அலுவலர் மைய நுாலகத்துக்கு வருகை

குரூப்-1 பயிற்சி அலுவலர் மைய நுாலகத்துக்கு வருகை

குரூப்-1 பயிற்சி அலுவலர் மைய நுாலகத்துக்கு வருகை


ADDED : ஆக 20, 2024 02:56 AM

Google News

ADDED : ஆக 20, 2024 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி அலுவலராக கரூர் மாவட்ட த்தில் பொறுப்பேற்றுள்ள, உதவி இயக்குனர் விஜய் (ஊராட்சிகள்) நேற்று, கரூர் மாவட்ட மைய நூலகத்துக்கு வருகை தந்தார்.

பிறகு, மாவட்ட மைய நூலகத்தை சுற்றி பார் த்த உதவி இயக்குனர் விஜய், போட்டி தேர்வு களுக்கு பயிற்சி பெற்று வரும், மாணவ, மாணவியர்களை சந்தித்து, போட்டி தேர்வுக்கு படிக்கும் முறைகள், பல்வேறு மாதிரி தேர்வு எழுது தல், எளிய முறையில் கற்பது மற்றும் தவறுகளை திருத்தி கொள்வது என, வழி முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது, மாவட்ட நூலக அலுவலர் சிவக் குமார், மைய நூலகர் மேரி ரோசரி சாந்தி உள்ளிட்ட, பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us