sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பள்ளப்பட்டியில் எஸ்.டி.பி.ஐ.,சட்ட நகல் எரிப்பு போராட்டம்

/

பள்ளப்பட்டியில் எஸ்.டி.பி.ஐ.,சட்ட நகல் எரிப்பு போராட்டம்

பள்ளப்பட்டியில் எஸ்.டி.பி.ஐ.,சட்ட நகல் எரிப்பு போராட்டம்

பள்ளப்பட்டியில் எஸ்.டி.பி.ஐ.,சட்ட நகல் எரிப்பு போராட்டம்


ADDED : பிப் 15, 2025 02:03 AM

Google News

ADDED : பிப் 15, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளப்பட்டியில் எஸ்.டி.பி.ஐ.,சட்ட நகல் எரிப்பு போராட்டம்

அரவக்குறிச்சி:மத்திய அரசு அமல்படுத்திய வக்பு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில், பள்ளப்பட்டியில் நகர தலைவர் முகமது அனிபா தலைமையில், வக்பு திருத்த சட்ட மசோதா நகல் எரிப்பு போராட்டம் நேற்று நடந்தது.

பள்ளப்பட்டி கிழக்கு கிளை செயலர் மாலிக்தீன், மாவட்ட துணைத் தலைவர் ேஷக்பரீத், மாவட்ட செயலாளர் அப்துல் அஜீஸ் ஆகியோர் மத்திய அரசை கண்டித்து பேசினர். போராட்டத்தின் இறுதியாக வக்பு திருத்த சட்ட மசோதாவை எரித்தும், கிழித்தும் எதிர்ப்பை பதிவு செய்தனர். மாநில செயலர் பாஸ்டர் மார்க், மாவட்ட தலைவர் பாஷா, பொதுச் செயலர் இஸ்மாயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us