sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு கல்லுாரிக்கு டி.என்.பி.எல்.,நிறுவனம் ரூ.50 ஆயிரம் நிதியுதவி

/

அரசு கல்லுாரிக்கு டி.என்.பி.எல்.,நிறுவனம் ரூ.50 ஆயிரம் நிதியுதவி

அரசு கல்லுாரிக்கு டி.என்.பி.எல்.,நிறுவனம் ரூ.50 ஆயிரம் நிதியுதவி

அரசு கல்லுாரிக்கு டி.என்.பி.எல்.,நிறுவனம் ரூ.50 ஆயிரம் நிதியுதவி


ADDED : பிப் 09, 2025 01:02 AM

Google News

ADDED : பிப் 09, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு கல்லுாரிக்கு டி.என்.பி.எல்.,நிறுவனம் ரூ.50 ஆயிரம் நிதியுதவி

கரூர்,:புகழூர், டி.என்.பி.எல்., சார்பில் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுாரியில், தேசிய மகளிர் தினவிழா நடத்துவதற்காக நிதியுதவி வழங்கப்பட்டது.

கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில், சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பொதுமேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் தலைமை வகித்தார். தான்தோன்றிமலை, அரசு கலை கல்லுாரியில் தேசிய மகளிர் தின விழா நடத்துவதற்கு நன்கொடையாக, 50 ஆயிரம் ரூபாயும், முத்துராஜபுரம், பெரியவள்ளிபாளையம் கிராமங்களின் கோவில்களை புனரமைக்க, 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இதனை, அரசு கலைக்கல்லுாரி முதல்வர் (பொ) சுதா மற்றும் கோவில் திருப்பணிக்குழுவினரிடம் காசோலையாக வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us