sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கடவூரில் தீயணைப்பு நிலையம் அவசிய

/

கடவூரில் தீயணைப்பு நிலையம் அவசிய

கடவூரில் தீயணைப்பு நிலையம் அவசிய

கடவூரில் தீயணைப்பு நிலையம் அவசிய


ADDED : மார் 07, 2025 01:54 AM

Google News

ADDED : மார் 07, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடவூரில் தீயணைப்பு நிலையம் அவசியம்

கரூர்,:-கடவூரில், தீயணைப்பு நிலையம் ஏற்படுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.கடவூர் தாலுகாவில், 23 கிராமங்கள் உள்ளன. இங்கு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் குடிசை வீடுகளில் வசிக்கின்றனர். கால்நடைகளை மர தட்டிகள் மூலம் அடைத்துள்ளனர். தற்போது வெயில் காலம் என்பதால், அடிக்கடி தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

இப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் முசிறி, மணப்பாறை, வேடசந்துார் ஆகிய நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவேண்டும். தீயணைப்பு வாகனங்கள் வந்து சேர, ஒரு மணி நேரமாகும். இந்த காலதாமதத்தால், பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகின்றன. மேலும் உயிரிழப்பையும் தடுக்க முடியாமல் போகிறது. பொதுமக்கள் நலன் கருதி, கடவூர் தாலுகாவில் தீயணைப்பு நிலையம் ஏற்படுத்த வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us