sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

உலக திருக்குறள் கூட்டமைப்புமாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

/

உலக திருக்குறள் கூட்டமைப்புமாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

உலக திருக்குறள் கூட்டமைப்புமாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

உலக திருக்குறள் கூட்டமைப்புமாவட்ட நிர்வாகிகள் கூட்டம்


ADDED : ஏப் 03, 2025 01:42 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலக திருக்குறள் கூட்டமைப்புமாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

கரூர்:உலக திருக்குறள் கூட்டமைப்பு, கரூர் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு கூட்டம், தலைவர் தங்கராசு தலைமையில் நேற்று ராமானுாரில் நடந்தது.

அதில், தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற, யோகா வையாபுரியை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, முதல் வகுப்பு மாணவ, மாணவியருக்கு உரைவள நுால் வழங்க வேண்டும், வீடுகளில் வாழ்வியல் சடங்குகளை, திருக்குறள் முறையில் நடத்த வேண்டும் உள்ளிட்ட, முடிவுகள் எடுக்கப்பட்டன.

கூட்டத்தில், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன், உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி, கவிஞர் செல்வம், திருக்குறள் பயிற்றுனர்

நித்யானந்தம் உள்பட, பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us