sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புகழிமலை கோவிலில் ஆவணி மாத சஷ்டி பூஜை

/

புகழிமலை கோவிலில் ஆவணி மாத சஷ்டி பூஜை

புகழிமலை கோவிலில் ஆவணி மாத சஷ்டி பூஜை

புகழிமலை கோவிலில் ஆவணி மாத சஷ்டி பூஜை


ADDED : ஆக 26, 2024 02:21 AM

Google News

ADDED : ஆக 26, 2024 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ஆவணி மாத சஷ்டியையொட்டி, கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்பிரமணி சுவாமி கோவிலில், மூலவருக்கு, நேற்று மாலை, பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபி-ஷேகம் நடந்தது. அதைதொடர்ந்து, பூக்கள் அலங்காரத்தில் மூலவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல், வெண்ணைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்களில், ஆவணி மாத சஷ்டியையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.






      Dinamalar
      Follow us