/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
/
மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
ADDED : ஆக 25, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, சவுந்தராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்ட-மைப்பு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் சவுந்தராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழுதாகி அப்புறப்படுத்தப்பட்ட வகுப்பறைகளை, புதிதாக கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்-டது. தலைமை ஆசிரியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்-டனர்.

