sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிறுமிக்கு 'தொல்லை' 3 பேர் மீது போக்சோ

/

சிறுமிக்கு 'தொல்லை' 3 பேர் மீது போக்சோ

சிறுமிக்கு 'தொல்லை' 3 பேர் மீது போக்சோ

சிறுமிக்கு 'தொல்லை' 3 பேர் மீது போக்சோ


ADDED : ஆக 14, 2024 02:27 AM

Google News

ADDED : ஆக 14, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த-தாக, போக்சோ சட்டத்தில், மூன்று பேர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் அருகே, வீரராக்கியம் பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன், 39; இவர், அதே பகுதியை சேர்ந்த, 12 வயதுடைய, ஏழாம் வகுப்பு படித்து வரும் பள்ளி சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்-துள்ளார். மேலும், சிறுமியின் தாய், பாட்டி ஆகியோரும், சபரிநா-தனுக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

இதுகுறித்து, சிறுமி அளித்த புகார்படி, சபரிநாதன், தாய் மற்றும் பாட்டி மீது கரூர் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us