தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கணவருக்கு மிரட்டல்மனைவி மீது வழக்கு

கணவருக்கு மிரட்டல்மனைவி மீது வழக்கு

கணவருக்கு மிரட்டல்மனைவி மீது வழக்கு


ADDED : ஏப் 06, 2025 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 01:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கணவருக்கு மிரட்டல்மனைவி மீது வழக்கு

குளித்தலை:குளித்தலை அடுத்த எழுதியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜய், 37; கூலித்தொழிலாளி. இவரது மனைவி நித்தியா, 33; தம்பதிக்கு இடையே கருத்துவேறுபாடால், கரூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. கடந்த பிப்., 12 மதியம், 12:00 மணிக்கு வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர்.

பின், திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை, மணவாசி டோல்கேட் அருகே, மனைவி நித்தியா, உறவினர் கவிதா, 35, ஆகிய இருவரும், விஜய்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து விஜய் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் நித்தியா, கவிதா மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us