sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரேஷன் அரிசி 1,260 கிலோ பறிமுதல்

/

ரேஷன் அரிசி 1,260 கிலோ பறிமுதல்

ரேஷன் அரிசி 1,260 கிலோ பறிமுதல்

ரேஷன் அரிசி 1,260 கிலோ பறிமுதல்


ADDED : செப் 07, 2024 07:29 AM

Google News

ADDED : செப் 07, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, 1,260 கிலோ ரேஷன் அரிசியை, குடிமைப்-பொருள் குற்றப்புலானய்வு போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பு-லனாய்வுத்துறை எஸ்.ஐ., ஆறுமுக நயினார் தலைமையில் போலீசார், ராசிபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள மின்னாம்பள்ளி சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்-போது அந்த வழியாக வந்த, 'மாருதி' வேனை சோதனை செய்து பார்த்தபோது, 9 மூட்டைகளில், 450 கிலோ ரேஷன் அரிசி இருந்-தது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி, ரேஷன் அரிசியை கடத்தி வந்த, தொட்டியப்பட்டியை சேர்ந்த மணி மகன் முத்துவிடம், 30, விசாரணை நடத்தினர்.

அதில், வையப்பமலை, மின்னாம்-பள்ளி, எலச்சிபாளையம் ஆகிய பகுதியில் வசிக்கும் மக்களிடமி-ருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, திருச்செங்-கோடு, பள்ளிப்பாளையம் பகுதிகளில் தட்டுவடை, அதிரசம், முறுக்கு செய்யும் நபர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்-வது தெரிந்தது. இதையடுத்து, வேனில் இருந்த, 1,260 கிலோ ரேஷன் அரிசி-யையும், ரேஷன் அரிசி கடத்துவதற்கு பயன்படுத்திய மாருதி வேனை பறிமுதல் செய்ததுடன், முத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us