/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கல்
/
குளித்தலை நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கல்
குளித்தலை நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கல்
குளித்தலை நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கல்
ADDED : டிச 07, 2024 06:43 AM
குளித்தலை: குளித்தலை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நேற்று காலை நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து மழை பெய்ததால் பொது மக்கள், வக்கீல்கள், அலு-வக பணியாளர்களுக்கு காய்ச்சல் தொற்று ஏற்படாத வகையில், நிலவேம்பு கஷாயம் வழங்க முடிவு செய்யப்பட்டது. குளித்தலை சப்-கோர்ட் நீதிபதி முத்துசாமி தலைமை
வகித்தார். மாவட்ட உரி-மையியல் நீதிபதி தமிழரசி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் பிரக-தீஸ்வரன், சசிகலா ஆகியோர்
முன்னிலை வகித்தனர். வழக்கறி-ஞர்கள், பொதுமக்கள், நீதிமன்ற பணியாளர்களுக்கு, நீதிபதிகள் நிலவேம்பு கஷாயம்
வழங்கினர். வக்கீல் சங்க தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் நாகராஜன், மாஜி அரசு வக்கீல் கலைச்-செல்வன் மற்றும்
பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், நீதிமன்ற அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.