sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி

/

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி


ADDED : ஆக 13, 2024 07:53 AM

Google News

ADDED : ஆக 13, 2024 07:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை, அரசு மேல்நிலைப்பள்ளியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்-புணர்வு பிரசாரம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்-றது.

குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ., தனலட்சுமி தலைமை வகித்தார். போதை பொருள் ஒழிப்பு குறித்து எம்.எல்.ஏ., பேசினார். பின்னர் உறுதி-மொழி எடுக்கப்பட்டது. டி.எஸ்.பி.. செந்தில்குமார், தாசில்தார் சுரேஷ், அரசு வழக்கறிஞர் சாகுல் அமீது, யூனியன் மேலாளர் திரு-ஞானம், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பலர் கலந்து கொண்-டனர்.

பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து மாரியம்மன் கோவில் தெரு, பஜனைமடம், பேராளம்மன் கோவில் தெரு வழியாக பஸ் ஸ்டாண்டு. காந்தி சிலை சென்று மீண்டும் பள்ளி வந்தடைந்-தது.

* கிருஷ்ணராயபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், போதைப்-பொருள் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் உறுதி மொழி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.

தலைமை ஆசிரியர் ரத்தினம் தலைமை வகித்தார். மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், மாணவர்க-ளுக்கு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் உறுதி மொழி எடுத்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கிருஷ்ணராய-புரம் பஸ் ஸ்டாப், கடைவீதி வழியாக விழிப்புணர்வு பேரணி நடந்தது. கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன், மண்டல தாசில்தார் சந்தான செல்வம், மாயனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், வருவாய்த்துறை சேர்ந்த அலுவலர்கள், பள்ளி ஆசிரி-யர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us