sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஓய்வூதிய விபரங்களை முறையாக பதிவு செய்ய பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

/

ஓய்வூதிய விபரங்களை முறையாக பதிவு செய்ய பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

ஓய்வூதிய விபரங்களை முறையாக பதிவு செய்ய பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

ஓய்வூதிய விபரங்களை முறையாக பதிவு செய்ய பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்


ADDED : ஆக 30, 2024 01:16 AM

Google News

ADDED : ஆக 30, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் ஆக. 30--

'ஓய்வூதிய புத்தகத்தில் கடைசியாக பெற்ற ஓய்வூதிய விபரங்களை முறையாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஓய்வூதியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூரில் ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் சங்க, மாவட்ட கிளை பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜவேல் தலைமை வகித்தார். ஓய்வூதியர் குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படியாக மாதம், 1,000 ரூபாய் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள், 70 வயது நிறைவு செய்தவர்களுக்கு, 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க அரசாணை பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வாழ்நாள் சான்று அளிக்க வரும் ஓய்வூதியர்களுக்கு, ஓய்வூதிய புத்தகத்தில் கடைசியாக பெற்ற ஒய்வூதிய விபரங்களை முறையாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், அமைப்புச் செயலாளர் அரியநாயகம், மாவட்ட செயலாளர் சண்முகம், பொருளாளர் சதாசிவம் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us