/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிராம அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
/
கிராம அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 10, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கூட்ட-மைப்பு சார்பில், மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில், புகழூர் தாலுகா அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள, டிஜிட்டல் கிராப் சர்வே பணியை, புறக்கணிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்-கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செய-லாளர் பிரபு, வட்ட செயலாளர்
கோபால கிருஷ்ணன் உள்பட, பலர் பங்கேற்றனர்.