sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலையோரம் சாக்கடை கழிவு அப்புறப்படுத்தாததால் துர்நாற்றம்

/

சாலையோரம் சாக்கடை கழிவு அப்புறப்படுத்தாததால் துர்நாற்றம்

சாலையோரம் சாக்கடை கழிவு அப்புறப்படுத்தாததால் துர்நாற்றம்

சாலையோரம் சாக்கடை கழிவு அப்புறப்படுத்தாததால் துர்நாற்றம்


ADDED : ஆக 18, 2024 03:24 AM

Google News

ADDED : ஆக 18, 2024 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்,: லாலாப்பேட்டை, கொடிக்கால் தெரு பகுதியில் சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள சாக்கடை கழிவுகளை முழுமையாக அகற்ற, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு, கடைவீதி, பழைய நெடுஞ்சாலை ஆகிய பகுதியில் சாக்-கடை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் பகுதியில் அதிகளவு கழிவுகள் தேங்கி, தொடர்ந்து கழிவுநீர் செல்ல வழியின்றி காணப்-பட்டது. இதையடுத்து, பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் சாக்கடை கால்வாயில் தேங்கிய கழிவுகளை அள்ளி, சாலையோரம் குவித்-தனர். தற்போது கால்வாயில் கழிவுநீர் தங்கு தடையின்றி செல்கி-றது. ஆனால், சாக்கடை கழிவுகளை முழுமையாக அகற்றா-ததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் என்-பதால், மீண்டும் கழிவுகள் சாக்கடை கால்வாயில் தேங்க வாய்ப்-புள்ளது. அதனால், கழிவுகளை முழுமையாக அகற்ற, பஞ்., நிர்-வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us