sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கந்து வட்டி வழக்கில் கைதான வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்

/

கந்து வட்டி வழக்கில் கைதான வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்

கந்து வட்டி வழக்கில் கைதான வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்

கந்து வட்டி வழக்கில் கைதான வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்


ADDED : செப் 03, 2024 03:35 AM

Google News

ADDED : செப் 03, 2024 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: குளித்தலை அருகே, கந்து வட்டி வழக்கில் கைதான வாலிபரை, போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

குளித்தலை சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவ-ரது மகன் திருவேங்கடம், 42; இவரை கடந்த ஆக., 21ல் பாலவி-டுதி போலீசார், கந்து வட்டி வழக்கில் கைது செய்து, திருச்சி மத்-திய சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், திருவேங்கடத்தை குண்டர் சட் டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா அளித்த பரிந்து-ரையின் பேரில் கைது செய்ய, கலெக்டர் தங்கவேல் உத்தர-விட்டார்.

இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் உள்ள திருவேங்கடத்-திடம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை, பாலவிடுதி போலீசார் நேற்று வழங்கினர்.






      Dinamalar
      Follow us