sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

எஸ்.எஸ்.எல்.சி., துணைத்தேர்வில் ஆள் மாறாட்டம்

/

எஸ்.எஸ்.எல்.சி., துணைத்தேர்வில் ஆள் மாறாட்டம்

எஸ்.எஸ்.எல்.சி., துணைத்தேர்வில் ஆள் மாறாட்டம்

எஸ்.எஸ்.எல்.சி., துணைத்தேர்வில் ஆள் மாறாட்டம்


ADDED : ஜூலை 04, 2024 02:44 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூரில், எஸ்.எஸ்.எல்.சி., துணைத்தேர்வில், ஆள் மாறாட்டம் நடந்துள்ளதா என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும், நேற்று எஸ்.எஸ்.எல்.சி., துணைத்தேர்வு ஆங்கில பாடப்பிரிவுக்கு நடந்தது. கரூர் மாவட்டத்தில், நான்கு மையங்களில், 1,064 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

கரூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்த, எஸ்.எஸ்.எல்.சி., ஆங்கில துணைத் தேர்வில், நெரூரை சேர்ந்த, 18 வயது மாணவனுக்கு பதிலாக, அதே பகுதியை, 20 வயது மாணவர் தேர்வு எழுதியதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து, கரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us