sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலைகளில் உள்ள குடிநீர் தொட்டி பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை

/

சாலைகளில் உள்ள குடிநீர் தொட்டி பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை

சாலைகளில் உள்ள குடிநீர் தொட்டி பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை

சாலைகளில் உள்ள குடிநீர் தொட்டி பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை


ADDED : மே 17, 2024 01:53 AM

Google News

ADDED : மே 17, 2024 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: திருச்சி, மதுரை மற்றும் சேலம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை பராமரித்து, நாள்தோறும் தண்ணீர் நிரப்ப வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தென் மாவட்ட மக்களின் நுழைவு வாயிலாக உள்ள கரூர் நகரை சுற்றி, திருச்சி, மதுரை மற்றும் சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இதன் வழியாக செல்லும் பொதுமக்கள் வசதிக்காக, கறுப்பு நிற சின்டெக்ஸ் தொட்டிகள் வைக்கப்பட்டு, நாள்தோறும் தண்ணீர் நிரப்பப்பட்டன. ஆனால், நாளடைவில் தண்ணீர் தொட்டிகளை பராமரிப்பு செய்யாமல் நெடுஞ்சாலை துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் அலுவலர்கள் தவறி விட்டனர். இதனால், தண்ணீர் தொட்டிகள் சேதமடைந்து விட்டன. சில பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீரும் நிரப்பப்படுவது இல்லை. இதனால், தண்ணீர் தொட்டிகள் பயனற்ற நிலையில் உள்ளன. எனவே, குடிநீர் தொட்டிகளை சீரமைத்து, நாள்தோறும் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us