sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பஸ் ஸ்டாண்டில் கழிப்பிடம் அமைக்க வேண்டுகோள்

/

பஸ் ஸ்டாண்டில் கழிப்பிடம் அமைக்க வேண்டுகோள்

பஸ் ஸ்டாண்டில் கழிப்பிடம் அமைக்க வேண்டுகோள்

பஸ் ஸ்டாண்டில் கழிப்பிடம் அமைக்க வேண்டுகோள்


ADDED : ஏப் 07, 2024 03:44 AM

Google News

ADDED : ஏப் 07, 2024 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை நகராட்சி யில் உள்ள, தற்காலிக பஸ் ஸ்டாண்டில் பழமையான கட்டண கழிப்பிடம் உள்ளது. மேலும் இங்கு கட்டப்பட்டுள்ள, இலவச பொது கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வராமல் இருந்து வருகிறது. திருச்சி, கரூர் மார்க்கம் மற்றும் மணப்பாறை, திண்டுக்கல் மார்க்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு, தனியார் பஸ்கள் இங்கு வந்து செல்கிறது.

பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இல்லாததால், பொது மக்கள், வணிக நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், பொது கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். பொது மக்கள் நலன் கருதி, பஸ் ஸ்டாண்டில் நவீன கட்டண கழிப்பிடம், இலவச பொது கழிப்பிடம் ஆகியவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us