sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிணற்றில் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

/

கிணற்றில் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

கிணற்றில் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

கிணற்றில் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு


ADDED : செப் 01, 2024 04:18 AM

Google News

ADDED : செப் 01, 2024 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: கிணற்றில் தவறி விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்களால் மீட்-கப்பட்டார்.

அரவக்குறிச்சி அருகே, பள்ளப்பட்டி ராஜபேட்டை தெருவை சேர்ந்தவர் சாராம்மா, 30. இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்-டவர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே உள்ள பழமையான கிணற்றின் பக்கத்தில் அமர்ந்துள்ளார். அப்-போது மண் சரிவு ஏற்பட்டு, சாராம்மா கிணற்றுக்குள் விழுந்-துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த, அரவக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள், 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்-கினர். தண்ணீர் இல்லாமல் இருந்ததால், ஒரு மணி நேர போராட்-டத்திற்கு பிறகு சாராம்மாவை பத்திரமாக மீட்டனர். இப்பகுதி மக்கள், தீயணைப்பு துறை வீரர்களை பாராட்டினர்.






      Dinamalar
      Follow us