sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பள்ளி சிறுமி மாயம்; போலீசில் தந்தை புகார்

/

பள்ளி சிறுமி மாயம்; போலீசில் தந்தை புகார்

பள்ளி சிறுமி மாயம்; போலீசில் தந்தை புகார்

பள்ளி சிறுமி மாயம்; போலீசில் தந்தை புகார்


ADDED : ஆக 15, 2024 07:39 AM

Google News

ADDED : ஆக 15, 2024 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை, சின்ன ஆண்டாள் தெருவை சேர்ந்த உதயகுமார், 53, பெயின்டர். இவரது, 16 வயது மகள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த, 12 இரவு குடும்பத்துடன் சாப்-பிட்டுவிட்டு துாங்கினர். மறுநாள் காலையில் பார்த்தபோது மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை.

தனது மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us