sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாணவி மாயம் போலீசில் தாய் புகார்

/

மாணவி மாயம் போலீசில் தாய் புகார்

மாணவி மாயம் போலீசில் தாய் புகார்

மாணவி மாயம் போலீசில் தாய் புகார்


ADDED : ஆக 25, 2024 01:17 AM

Google News

ADDED : ஆக 25, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, ஆக. 25-

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை, தேவஸ்தானம் கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் நிர்மலா, 45, கூலி தொழிலாளி, இவர் மகள் காவியா, 19, அரசு கலைக்கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் காலை, 8:00 மணியளவில் கல்லுாரிக்கு சென்ற மகள் மாலை வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மாணவியின் தாய் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us