sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பகல் பத்து உற்சவ 8ம் நாள் விழா

/

பகல் பத்து உற்சவ 8ம் நாள் விழா

பகல் பத்து உற்சவ 8ம் நாள் விழா

பகல் பத்து உற்சவ 8ம் நாள் விழா


ADDED : டிச 29, 2025 07:33 AM

Google News

ADDED : டிச 29, 2025 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கரூர் அபய-பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், திரு-மொழி திருநாள் எனப்படும் பகல் பத்து உற்சவம் நடக்கிறது.

இதில், பகல் பத்து உற்சவம், 8ம் நாளை முன்-னிட்டு, நேற்று சுவாமிக்கு பல்வேறு பொருட்-களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், முத்-தங்கி அலங்காரத்தில் காட்சியளித்தார். சுவாமி கோவில் வலம் வந்த பிறகு, மீண்டும் கோவில் மண்டபத்தில் சுவாமிக்கு தீபாராதனை காட்டப்-பட்டது. இன்று மோகினியார் அலங்காரம், நாச்சியார் திருக்கோலம் நடக்கிறது. நாளை அதிகாலை, 4:00 மணிக்கு மேல், 4:30 மணிக்குள் வைகுண்ட ஏகா-தசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

நடக்கிறது.






      Dinamalar
      Follow us