sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குண்டும், குழியுமான சாலை: தடுமாறும் வாகன ஓட்டிகள்

/

குண்டும், குழியுமான சாலை: தடுமாறும் வாகன ஓட்டிகள்

குண்டும், குழியுமான சாலை: தடுமாறும் வாகன ஓட்டிகள்

குண்டும், குழியுமான சாலை: தடுமாறும் வாகன ஓட்டிகள்


ADDED : ஏப் 18, 2025 02:29 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:சேதமான சாலை பல மாதங்களாக சீரமைக்கப்படாததால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி செல்கின்றனர்.

க.பரமத்தி ஒன்றியம், பவித்திரம் பாலமலையில் முருகன் கோவில், மருதகாளியம்மன், பெருமாள் கோவில் ஆகியவை அமைந்துள்ளன. இதில், பவித்திரத்தில் இருந்து பாலமலைக்கு சாலை செல்கிறது. இந்த சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக, போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. மேலும், அந்த சாலையில் போதிய மின்விளக்கு வசதி இல்லை.இதனால், இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் செல்வோர் சிரமப்படுகின்றனர். உடனடியாக சாலையை சீரமைக்க, மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us