sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கருங்கல் கடத்தியதாக இருவர் மீது வழக்கு

/

கருங்கல் கடத்தியதாக இருவர் மீது வழக்கு

கருங்கல் கடத்தியதாக இருவர் மீது வழக்கு

கருங்கல் கடத்தியதாக இருவர் மீது வழக்கு


ADDED : செப் 28, 2024 01:07 AM

Google News

ADDED : செப் 28, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருங்கல் கடத்தியதாக

இருவர் மீது வழக்கு

கரூர், செப். 28-

வேலாயுதம்பாளையம் அருகே, வேனில் அனுமதி இல்லாமல் கருங்கல் கடத்தியதாக, இரண்டு பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்ட, சுரங்கத்துறை ஆய்வாளர் சந்துரு, 37, உள்ளிட்ட அலுவலர்கள் நேற்று முன்தினம், வேலாயுதம்பாளையம் அருகே, கரூர்-புன்னம் சத்திரம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேனில் அனுமதி இல்லாமல், இரண்டு யூனிட் கருங்கல் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, சுரங்கத்துறை ஆய்வாளர் சந்துரு கொடுத்த புகாரின்படி, வேன் உரிமையாளர் குமணன், 51, டிரைவர் மகேந்திரன், 33, ஆகியோர் மீது, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us