sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆண்கள் மட்டும் வழிபடும் விழா வரும் 3ல் கிடா வெட்டி விருந்து

/

ஆண்கள் மட்டும் வழிபடும் விழா வரும் 3ல் கிடா வெட்டி விருந்து

ஆண்கள் மட்டும் வழிபடும் விழா வரும் 3ல் கிடா வெட்டி விருந்து

ஆண்கள் மட்டும் வழிபடும் விழா வரும் 3ல் கிடா வெட்டி விருந்து


ADDED : ஆக 01, 2025 01:45 AM

Google News

ADDED : ஆக 01, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் அடுத்த மலையாம்பட்டியில், ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழா வரும், 3ம் தேதி நடக்கிறது. அன்று இரவு கிடா வெட்டி விருந்து வைக்கப்படுகிறது.

ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்து மலையாம்பட்டி கிராமத்தில், மலைவாழ் மக்களின் தெய்வமான பொங்களாயி அம்மன் கோவில் உள்ளது.

மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆடி மாதம் இரண்டாவது ஞாயிற்றுகிழமை, பொங்கல் விழா நடப்பது வழக்கம். தங்களது வேண்டுதல் நிறைவேறினால், கிடா வெட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். பொங்கல் விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு, கிடா பலியிட்டு பூஜை செய்வதுடன் அசைவ அன்னதானமும் வழங்குவர்.

இந்தாண்டு பொங்கல் விழா வரும், 3ம் தேதி நடக்கிறது. அன்று இரவு பொங்களாயி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த கிடா கொடுப்பர். 4ம் தேதி அதிகாலை அசைவ அன்னதானம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us