sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரயில்வே ஸ்டேஷன் சாலையில் திரியும் கால்நடைகளால் தொல்லை

/

ரயில்வே ஸ்டேஷன் சாலையில் திரியும் கால்நடைகளால் தொல்லை

ரயில்வே ஸ்டேஷன் சாலையில் திரியும் கால்நடைகளால் தொல்லை

ரயில்வே ஸ்டேஷன் சாலையில் திரியும் கால்நடைகளால் தொல்லை


ADDED : டிச 06, 2024 07:27 AM

Google News

ADDED : டிச 06, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் திரியும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளால் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.

தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாக உள்ள, கரூர் ரயில்வே ஸ்டேஷனில் நாள்தோறும், 25க்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று செல்கின்றன. குறிப்பாக, கரூர்-சேலம் வழித்தடத்தில் புதிய ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால், பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வளாக சாலையில் ஆடு, மாடுகள் நடமாட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். கால்நடை-களை வளர்த்து வருபவர்களில் சிலர், அவற்றை தங்களது வீடு-களில் கட்டி வளர்க்காமல், சாலையில் திரிய விடுகின்றனர்.

கால்ந-டைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அதில், ஆடுகள் திடீரென வாகனங்களின் குறுக்கே பாய்வதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். கால்நடைகளை சாலையில் திரிய விடும் உரிமையா-ளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்-டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us