sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூருக்கு இ.பி.எஸ்., வருகை குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை

/

கரூருக்கு இ.பி.எஸ்., வருகை குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை

கரூருக்கு இ.பி.எஸ்., வருகை குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை

கரூருக்கு இ.பி.எஸ்., வருகை குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை


ADDED : செப் 21, 2025 01:31 AM

Google News

ADDED : செப் 21, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் :கரூர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் திருவிகா தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடந்தது.

அதில் வரும், 25 மற்றும், 26ம் தேதி அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கரூர் மாவட்டத்தில் உள்ள, நான்கு சட்டசபை தொகுதிகளில் பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் செயல்பாடுகள் உள்ளிட்ட, பல்வேறு பணிகள் குறித்து, மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் விளக்கம் அளித்து பேசினார்.

கூட்டத்தில், மாநில அமைப்பு செயலர் சின்னசாமி, மாவட்ட துணை செயலர்கள் ஆலம் தங்கராஜ், மல்லிகா, பொருளாளர் கண்ணதாசன், ஜெ., பேரவை செயலர் நெடுஞ்செழியன், ஒன்றிய செயலர் கமலகண்ணன் உள்ளிட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us