sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாவட்ட குரலிசை போட்டி அரவக்குறிச்சி மாணவர் முதலிடம்

/

மாவட்ட குரலிசை போட்டி அரவக்குறிச்சி மாணவர் முதலிடம்

மாவட்ட குரலிசை போட்டி அரவக்குறிச்சி மாணவர் முதலிடம்

மாவட்ட குரலிசை போட்டி அரவக்குறிச்சி மாணவர் முதலிடம்


ADDED : டிச 10, 2025 10:13 AM

Google News

ADDED : டிச 10, 2025 10:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: கலை பண்பாட்டுத் துறை சார்பாக, ஜவகர் சிறுவர் மன்றம் நடத்திய, மாவட்ட அளவிலான குரலிசை போட்டியில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் முதலிடம் பெற்றார்.

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்-பாக, ஜவகர் சிறுவர் மன்றம் வாயிலாக மாண-வர்களுக்கான, நுண்கலைத்திறன் போட்டி கரூரில் நடைபெற்றது.

இதில், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநி-லைப்பள்ளி, 4ம் வகுப்பு மாணவர் முகமது ஷாகிர் குரலிசை போட்டியில் மாவட்ட அளவில் முத-லிடம் பெற்றார். முகமது ஷாரிக், பவுசிகா, மகிமா ஆகியோர் ஓவிய போட்டியிலும், அபிரக் ஷனா பரதநாட்டியத்திலும் பங்கேற்பு சான்றிதழ் பெற்-றனர்.

வெற்றி பெற்ற மாணவர் முகமது ஷாரிக்குக்கு, தமிழ் பண்பாட்டுத் துறை உதவி இயக்குனர் செந்தில்குமார் கேடயம் வழங்கியதோடு, அரசுப்-பள்ளி மாணவர்கள் நுண்கலையில் சிறந்து விளங்குவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்று பாராட்டினார். சான்றிதழை ஜவகர் சிறுவர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் சித்ரா, பவுலின் செபாஸ்டின் மேரி வழங்கினர். வெற்றி பெற்ற மாணவர்களை வட்டாரக்கல்வி அலுவலர் சகுந்-தலா, தலைமை ஆசிரியர் சாகுல் அமீது ஆகியோர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us