sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தெரு விளக்குகள் பழுது: தொடரும் மக்கள் அவதி

/

தெரு விளக்குகள் பழுது: தொடரும் மக்கள் அவதி

தெரு விளக்குகள் பழுது: தொடரும் மக்கள் அவதி

தெரு விளக்குகள் பழுது: தொடரும் மக்கள் அவதி


ADDED : டிச 10, 2025 10:13 AM

Google News

ADDED : டிச 10, 2025 10:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கண்ணமுத்தாம்பட்டி கிராம பகுதியில் உள்ள, தெரு விளக்குகள் பழுது காரணமாக எரியாததால், மக்கள் அவதிப்படுகின்றனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, வீரியபாளையம் பஞ்-சாயத்து கண்ணமுத்தாம்பட்டி கிராமத்தில், பஞ்-சாயத்து சார்பில் தெரு விளக்குகள் அமைக்கப்-பட்டுள்ளன. ஆனால், கடந்த ஒரு மாதமாக விளக்குகள் பராமரிப்பு செய்யப்படாததால் எரி-யாமல் உள்ளது. இதனால் கண்ணமுத்தாம்பட்டி சாலை வழியாக நடந்து செல்வோர், வாகன ஓட்-டிகள் அவதிப்படுகின்றனர்.

எனவே, பஞ்சாயத்து நிர்வாகம் பழுது ஏற்பட்டுள்ள தெரு விளக்குகளை மாற்றி விட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us