sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி

/

கரூரில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி

கரூரில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி

கரூரில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி


ADDED : டிச 21, 2024 01:07 AM

Google News

ADDED : டிச 21, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், டிச. 21-

கரூர் மாவட்ட மின்வாரியம் சார்பில், மின் சேமிப்பு வார விழா டிச., 14 முதல், 20 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி, கரூர்-கோவை சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து, விழிப்புணர்வு பேரணி துவங்கியது.

மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் தொடங்கி வைத்தார். இதில், மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, மின்சார சிக்கனம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், கோஷமிட்ட படியும் ஊர்வலமாக சென்றனர். மேலும்

மின்சார சிக்கனம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். நிகழ்ச்சியில், கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிக்கை மார்த்தாள், உதவி செயற்பொறியாளர் சரணவன், அர்சுணன், உதவி பொறியாளர்கள் கோபி, மோகன், முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us