sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பொன்னனியாறு அணையில் படகு சவாரி தொடக்கம்

/

பொன்னனியாறு அணையில் படகு சவாரி தொடக்கம்

பொன்னனியாறு அணையில் படகு சவாரி தொடக்கம்

பொன்னனியாறு அணையில் படகு சவாரி தொடக்கம்


ADDED : அக் 14, 2025 01:54 AM

Google News

ADDED : அக் 14, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில், பொன்னனியாறு அணையில் படகு குழாம் மற்றும் உணவகத்தை, சென்னையிலிருந்து முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

பொன்னனியாறு அணையில், 2.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான உணவுகளை வழங்குவதற்கு ஏதுவாக புதிய உணவகமும், படகு சவாரி மேற்கொள்ள ஏதுவாக, 2 படகுகளும் இயக்கப்படுகிறது.நிகழ்ச்சியில், கலெக்டர் தங்கவேல், எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us