sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பாலின பாகுபாடுக்கு எதிரான பிரசாரம் இன்று தொடக்கம்: கலெக்டர் தகவல்

/

பாலின பாகுபாடுக்கு எதிரான பிரசாரம் இன்று தொடக்கம்: கலெக்டர் தகவல்

பாலின பாகுபாடுக்கு எதிரான பிரசாரம் இன்று தொடக்கம்: கலெக்டர் தகவல்

பாலின பாகுபாடுக்கு எதிரான பிரசாரம் இன்று தொடக்கம்: கலெக்டர் தகவல்


ADDED : நவ 25, 2024 02:46 AM

Google News

ADDED : நவ 25, 2024 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டத்தில், பாலின பாகுபாடு, வன்முறைக்கு எதிரான பிரசாரம், இன்று முதல் தொடங்குகிறது என, கலெக்டர் தங்-கவேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: குழந்தைகள் திரு-மணம், குடும்ப வன்முறை ஆகியவற்றால் சமூகம் மற்றும் தனி-நபர் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு ஆதரவு, சேவை மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல் தொடர்பாக அரவக்குறிச்சி, கடவூர், தோகைமலை ஆகிய வட்டாரங்களில் பாலின வள மையங்கள், இன்று முதல் தொடங்கப்படுகிறது.அதில், பாலின பாகுபாடு, வன்முறைக்கு எதிரான பிரசாரம் இன்று முதல், வரும் டிச., 23 வரை நடக்கிறது. குழந்தை திரு-மணம் தடுத்தல், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மது ஒழிப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலின வன்முறைகளை தடுத்தல், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளில் இருந்து பாதுகாத்தல் ஆகிய தலைப்புகளில் பிரசாரம் மேற்கொள்-ளப்பட உள்ளது. அதில், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us