sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சுற்றித்திரியும் புள்ளி மான்களை கடவூர் வனப்பகுதியில் விடலாமே

/

சுற்றித்திரியும் புள்ளி மான்களை கடவூர் வனப்பகுதியில் விடலாமே

சுற்றித்திரியும் புள்ளி மான்களை கடவூர் வனப்பகுதியில் விடலாமே

சுற்றித்திரியும் புள்ளி மான்களை கடவூர் வனப்பகுதியில் விடலாமே


ADDED : டிச 11, 2025 06:27 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, பாலப்பட்டி பகுதி வழியாக புங்-காற்று நெடுகை செல்கிறது.

இதில் தற்போது, அதிகமான செடிகள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. இந்த இடத்தில், கடவூர் வனப்பகுதியில் இருந்து, வழி தவறி வந்த புள்-ளிமான்கள் சுற்றி வருகிறது. நேற்று முன்தினம் பாலப்பட்டி சாலை விவசாய தோட்டங்களில், மூன்று மான்கள் சுற்றித்திரிந்-தன. மேலும் கால்நடைகள் மேய்ப்பவர்கள் வருவதை பார்த்-ததும், மான்கள் வேகமாக ஓடி அருகில் உள்ள முள் காடுகளில் புகுந்து விடுகிறது. மேலும், சாலை பகுதிகளில் நடமாடும்-போது, நாய்கள் மான்களை துரத்தும் நிலை ஏற்படுகிறது. எனவே, பாலப்பட்டி காட்டுப்பகுதிகளில் சுற்றித்திரிந்து வரும் மான்களை, கடவூர் வனப்பகுதியில் கொண்டு விடுவதற்கான நட-வடிக்கையை வனத்துறை நிர்வாகம் எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us