sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அனுமதியின்றி பேரணி விவசாயிகள் மீது வழக்கு

/

அனுமதியின்றி பேரணி விவசாயிகள் மீது வழக்கு

அனுமதியின்றி பேரணி விவசாயிகள் மீது வழக்கு

அனுமதியின்றி பேரணி விவசாயிகள் மீது வழக்கு


ADDED : ஜூலை 02, 2025 02:04 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை

குளித்தலை, பெரியபாலத்தில் நேற்று முன்தினம் அனுமதியின்றி, விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.

பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக செயல்பட்டதாக குளித்தலை போலீசார் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஈசன் மூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி, விவசாயிகள் சங்க மாநில கமிட்டி உறுப்பினர் நாட்ராயன், நச்சலுார் சுரேஷ், ராஜேந்திரம், செல்வம் மற்றும் 10 பேர் மீது, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us