sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகனுக்கு மிரட்டல் பெற்றோர் மீது வழக்கு

/

மகனுக்கு மிரட்டல் பெற்றோர் மீது வழக்கு

மகனுக்கு மிரட்டல் பெற்றோர் மீது வழக்கு

மகனுக்கு மிரட்டல் பெற்றோர் மீது வழக்கு


ADDED : டிச 29, 2025 07:28 AM

Google News

ADDED : டிச 29, 2025 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த தோகைமலை பஞ்., திரு-மாணிக்கம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 45; விவசாய கூலித்தொழிலாளி. இவரது தந்தை முருகன், 60, தாய் பழனியம்மாள், 55. இவர்க-ளுக்கு இடையே நிலப்பிரச்னை இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த, 26ல் ராஜேந்திரன் வீட்டில் இருந்தபோது, அவரது பெற்றோர் தகாத வார்த்-தையில் பேசி, அடித்து கொலை மிரட்டல் விடுத்-துள்ளனர். இதில், பாதிக்கப்பட்ட ராஜேந்திரன், மணப்பாறை அரசு மருத்துவமனையில் முதலு-தவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்-பட்டார். இதுகுறித்து, ராமச்சந்திரனின் மனைவி பெருமாயி, 37, கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார், பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us